
கூற்று : ஒரு வினை முதல் வகை வினையாக இருந்தால், வினைபடு பொருளின் செறிவு இரு மடங்காகும் போது, வினை வேகமும் இரு மடங்காகும்.
காரணம் : வினைவேக மாறிலியும் இரு மடங்கு ஆகும்.
ஒரு வலிமை குறைந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு 1 × 10–3 pH = 4 எனும் மதிப்பு கொண்ட ஒரு தாங்கல் கரைசலை தயாரிக்க தேவையான
[அமிலம்)/ [உப்பு] = விகிதம்

[அமிலம்)/ [உப்பு] = 1/ 10
1:10