
கூற்று : எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனைக் காட்டிலும் பீனால் அதிக வினைத்திறன் மிக்கது.
காரணம் : பீனால் வினைபடும் போது உருவாகும் வினை இடைநிலை அரீனியம் அயனியானது அதிக உடனிசைவால் நிலைப்புத் தன்மை பெறுகிறது.
இந்த வினையில் உருவாகும் விளைபொருளை கண்டறிக.
தொகுதி CH2 – தொகுதியாக ஒடுக்கப்படும் (உல்ப் கிஷ்னர் ஒடுக்கம்)C5H13N என்ற மூலக்கூறுவாய்பாடுடைய சேர்மம் HNO2 உடன்
வினைப்பட்டு ஒளிசுழற்றும் தன்மை யுடைய சேர்மத்தை கொடுக்கிறது எனில் அச் சேர்மம்
கலம்-1 ல் உள்ளனவற்றை கலம்-II ல் உள்ளன வற்றுடன் பொருத்தி தகுந்த விடையினைத் தெரிவு செய்க.
கலம்-1:
A. போரசோல்
B. போரிக் அமிலம்
C. குவார்ட்ஸ்
D. போராக்ஸ்
கலம்-II :
1. B(OH)3
2. B3N3H6
3. Na2[B405(OH)4]8H20
4. Sio2