i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.
ii) காளையார்கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப்பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்.
iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழி நடத்தினார்.
iv) காரன்வாலிஸ் மே 1799இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின்
மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.
ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை
எட்டுவதே மிததேசியவாத
காங்கிரஸ் தலைவர்களின்
குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும்
தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக்
கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.
கூற்று : காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின.
காரணம் : காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின்
காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.
i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.
ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.
iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
கூற்று
: மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.
காரணம்
: குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச்
சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.
கூற்று : ஜெர்மனியும், அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.
காரணம் : இரு நாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன.
i) கிழக்கு
ஐரோப்பாவில்
1948 இல்
சோவியத்
நாடு
நிறுவிய
இடதுசாரி
அரசுகளை
சோவியத்
இராணுவம்
விடுதலை
செய்தது.
ii) வடக்கு
அட்லாண்டிக்
பகுதியில்
அமைதியையும்
பாதுகாப்பையும்
உறுதி
செய்யவே
நேட்டோ
உருவாக்கப்பட்டது.
iii) சீட்டோவின்
உறுப்பு
நாடுகள்
அப்பகுதியில்
மக்களாட்சி
பரவுவதைத்
தடுக்கும்
நோக்கோடு
செயல்பட்டார்கள்.
iv) ஜப்பானுக்கெதிராக
பிரிட்டன்
அணுகுண்டைப்
பயன்படுத்தியதின்
மூலம்
அது
ரஷ்யாவுக்கு
தன்னுடைய
அழிக்கும்
திறனை
எடுத்துக்காட்ட
விரும்பியது.