i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மைய நாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
கூற்று : தற்காப்புப்
பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.
காரணம் : அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல்
இருந்ததனால் இந்நிலை உண்டானது
கூற்று : 1884‒85 இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.
காரணம் : ஆங்கிலேயருக்கும்,
போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.
i) கற்றறிந்த சிறுபான்மையினரின்
தாக்கத்தில்
சீனாவின்
(1898) இளம்
பேரரசர்
துவக்கிய சீர்திருத்தங்கள்
நூறு
நாள்
சீர்திருத்தம்
என்று
அறியப்படுகிறது.
ii) கோமிங்டாங் கட்சி
தொழிலாளர்களையும்
விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
iii) மஞ்சூரியா
மீதும்
ஷாண்டுங்
மீதும்
ஜப்பான்
பொருளாதாரக்
கட்டுப்பாட்டை
விதிக்க
யுவான்
ஷி
– கே
உடன்பட்டதால்
தேசியவாதிகள்
பார்வையில்
அவர்
செல்வாக்கு
இழந்தார்.
iv) சோவியத் நாடு
இருபது
ஆண்டு
காலத்திற்கும்
மேலாக
சீன
மக்கள்
குடியரசை
அங்கீகரிக்க
மறுத்தது.
i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.
ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும்
சாதிக்கலப்புத் திருமணங்களையும்
ஊக்குவித்தது.
iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.