Social Science Tamil Medium - Online Test

Q1. போயர்கள் _______ என்றும் அழைக்கப்பட்டனர்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2.

கூற்று : குடியரசுத் தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

காரணம் : அவர் 1941 இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு ______ ஆகும்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் _________ நகரில் அமைந்துள்ளது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. இரண்டாம் துறையை வேறுவிதமான _______ துறை என அழைக்கலாம்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6. ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிகையைத் துவக்கியவர் _______ ஆவார்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. _________ என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர் கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q8. வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் _______ என்று அழைக்கப்படுகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9. W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ______.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q10.

i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.

ii) M. சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

iii) ஜெயப்பிரகாஷ் நாரயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.

iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.