கூற்று: மெக்னீசியத்தை
இரும்பின் மீது பூசுவதால், துருப்பிடித்தலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
காரணம்: மெக்னீசியம்,
இரும்பைவிட வினைபுரியும்
தன்மைமிக்கது.
ஒப்புமை
வகை வினாக்கள். முதல் சொல்லை அடையாளம் கண்டு, அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட
இடத்தில் எழுதுக.
கீமோதெரபி: வேதிப்பொருள்கள்: கதிர்வீச்சு: _________
கூற்று: சுத்தப்படுத்தப்படாத, தாமிரபாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது.
காரணம்: தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.
ஒப்புமை
வகை வினாக்கள். முதல் சொல்லை அடையாளம் கண்டு, அதனோடு தொடர்புடைய சொல்லை நான்காவது கோடிட்ட
இடத்தில் எழுதுக.
உயர் இரத்த அழுத்தம்: ஹைபர் கொலஸ்டீரோலோமியா: கிளைகோசூரியா: ______