பூமியைச் சுற்றியுள்ள வாயுக்களால் ஆன உறைவளிமண்டலம் என அறியப்படுகிறது. உயரம் 11 முதல் 50 கி.மீ க்கு இடைப்பட்ட பகுதி __________
பின்வருவனவற்றுள் எது இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் சூழலியல் இடையூறு?
போபால் வாயு துயரம் என்பது _______ இன் விளைவு ஆகும்.
இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் _____ உடன் கார்பாக்ஸி ஹீமோகுளோபினை உருவாக்குகிறது.
பசுமைக்குடில் வாயுக்களின் தொடர்வரிசைகளில் எது GWP இன் அடிப்படையில் அமைந்துள்ளது?
நெருக்கடிமிக்க, பெருநகரங்களில் உருவாகும் ஒளிவேதிப் பனிப்புகையானது முதன்மையாக _______ ஐ கொண்டுள்ளது.
மழைநீரின் pH மதிப்பு
ஓசோன் படல சிதைவு உருவாக்குவது
பின்வருவனவற்றுள் தவறான கூற்றை கண்டறிக.