ஊஞ்சல் ஒன்றில் உள்ள மனிதன் ஊஞ்சல் செங்குத்துக் கோட்டிலிருந்து
60º வரும்போது ஒரு விசிலை எழுப்புகிறான். அதன் அதிர்வெண் 2.0 k Hz. ஊஞ்சலின் நிலையான பிடிமானத்திலிருந்து விசில் 2m ல் உள்ளது. ஊஞ்சலின் முன்னே வைக்கப்பட்ட ஒரு ஒலி உணர் கருவி இந்த ஒலியை உணர்கிறது. ஒலி உணர் கருவி உணரும் ஒலியின் பெரும அதிர்வெண்
நேர்க்குறி x திசையில் செல்லும் அலையின் வீச்சு t = 0s ல் என்க. t = 2s அதன் வீச்சு
என அமைகிறது. அலையின் வடிவம் மாறவில்லையெனில், அலையின் திசைவேகம்
v = Δx / Δt
From Q.S. Δx = x1 − x2 = x − x + 2
Δx = 2 m ;
Δt = 2 s
v = Δx / Δt = 1.0 ms‒1
சீரான கயிறு ஒன்று m நிறையுடன் நிலையான அமைப்பிலிருந்து செங்குத்தாகத்
தொங்குகிறது. கீழ்முனையில் ஒரு குறுக்கலை துடிப்பு ஏற்படுத்தப்படுகிறது. கீழ் முனையிலிருந்து இந்த துடிப்பு மேலேழும் வேக மாறுபாடு (v) கீழிருந்து உயரம் (h) யை பொருத்தது காட்டும் வரைபடம்
ஆர்கன் குழாய்கள் A, B யில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுறச் செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது 3வது சீரிசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு
fA=fB
v / 4LA = 3v / 2LB
LA / LB = 1 / 6
கீழ்க்கண்ட அலைகளில் எது அதிக திசைவேகத்தில் செல்லும்?
இந்கு, VA,
VB,VC மற்றும் VD
என்பன (A), (B), (C)யின் திசைவேகங்கள்
கொடுக்கப்பட்டுள்ள
ஊடகத்தின் திசைவேகமானது மாறிலி ஆகும். எனவே v = மாறிலி