ஒரு தனிச் சிற்றினத்தின் சூழ்நிலையியல் பற்றி படிப்பது?
i)
குழும சூழ்நிலையியல்
ii)
சுயச் சூழ்நிலையியல்
iii)
சிற்றினச் சூழ்நிலையியல்
iv)
கூட்டு சூழ்நிலையியல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றினைப் படித்து
அதில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
i)
நீர்வாழ் தாவரங்களை நீரில் நிலை நிறுத்துவறகாக ஏரங்கைமாவினை கொண்டுள்ளது.
ii) விஸ்கம் தாவர விதைகள் ஒளியின் உதவியால்
மட்டுமே முளைக்கிறது.
iii)
மண்ணின் நுண்துளைகளில் ஈரப்பத நீர்தான் வளரும் தாவரங்களின் வேர்களுக்கு கிடைக்கிறது
iv)
அதிக வெப்பநிலையானது வேர்கள் மூலம் நீர் மற்றும் திரவக் கரைசலை உறிஞ்சுவதைக் குறைக்கிறது
கீழ்கண்ட கூற்றினைப் படித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடக்கவும்
i)
பசலை மண் தாவர வளர்ச்சிக்கு ஏற்ற மண் வகையாகும். இது வண்டல் மண், மணல் மற்றும் களி மண் ஆகியவை கலந்த கலவையாகும்.
ii) அதிகளவு லிக்னின் மற்றும் செல்லுலோஸ் கொண்ட கரிம மட்குகளில் மட்டும் செயல்
முறைகள் மெதுவாக நடைபெறுகிறது.
iii)
நுண் துளைகளுக்குள் காணப்படும் நுண்புழை நீர் தாவரங்களுக்குக் கிடைக்கும் ஒரே நீராகும்.
iv)
நிழல் விரும்பும் தாவரங்களின் செயல் மையத்தில் அதிகளவு பசுங்கணிகங்களிலும், குறைவான அளவு பச்சையம் a
மற்றும் b
ஆகியவற்றிலும் மற்றும் இலைகள் மெல்லியதாகவும் காணப்படுகின்றன.
கீழ்கண்டவற்றை படித்துச் சரியான விடையினைத் தேர்ந்தெடுக்கவும்
கூற்று அ : களைச்செடியான கலோட்ராபிஸ் தாவரத்தைக் கால்நடைகள் மேய்வதில்லை.
கூற்று ஆ : கலோட்ராபிஸ் தாவரத்தில் தாவர உண்ணிகளுக்கு எதிரான பாதுகாப்பிற்காக முட்களும்,
சிறு முட்களும் கொண்டுள்ளன.
கீழ்கண்ட கூற்றுகளில் காணப்படும் கோடிட்ட இடங்களுக்கான சரியான விடைகளைக் கொண்டு பூர்த்தி செய்க.
i)
மண்ணில் காணப்படும் மொத்த நீர் ______
ii)
தாவரங்களுக்குப் பயன்படாத நீர் _____
iii)
தாவரங்களுக்குப் பயன்படும் நீர் _____
நிரல் I
ல் மண்ணின் அளவும், நிரல் II
ல் மண்ணின் ஒப்பீட்டளவும் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்கண்டவற்றில் நிரல் 1 மற்றும் நிரல் II ல் சரியாகப் பொருந்தியுள்ளவற்றைக் கண்டுபிடிக்கவும்.
நிரல் –
I : நிரல் –
II
i. 0.2 முதல் 2.00 மி.மீ வரை : (i) வண்டல் மண்
ii.
0.002 மி.மீ க்கு குறைவாக : (ii) களிமண்
iii.
0.002 முதல் 0.02 மி.மீ வரை : (iii)
மணல்
iv.
0.002 முதல் 0.2 மி.மீ வரை : (iv) பசலை மண்