கூற்று
: வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன
ஒன்று.
காரணம்
: நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்.
கூற்று : நீலகிரி
தமிழ்நாட்டின் குறைந்த
மக்கள் தொகை
கொண்ட மாவட்டம்.
காரணம் : இது
தமிழ்நாட்டின் மேற்கு
பகுதியில் அமைந்துள்ளது.
எந்தக் குழுக்கள்/கமிஷன்கள் மத்திய‒மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1) சர்க்காரியா குழு 2) ராஜமன்னார் குழு 3) M.N வெங்கடாசலையா குழு
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.