வரலாறு : அலகு 7 : காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் - Online Test

Q1. 1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. ‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்' என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ, வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q7. 1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக் கொண்டு சென்றவர் யார்?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான ______ இயக்கம் 1827 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ______
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.