வரலாறு : அலகு 5 : 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் - Online Test

Q1. இராமகிருஷ்ணா மிஷன் _______ ஆல் நிறுவப்பட்டது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2. _______ அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3. ‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிகையைத் துவக்கியவர் _______ ஆவார்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4.

 i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.

ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.

iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.

iv) இராஜா ராம்மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5.

i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.

ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது.

iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.

iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6.

i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.

ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.

iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.

iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7.

கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.

காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.