வரலாறு : அலகு 10 : தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் - Online Test

Q1. _______ தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் _______ ஆவார்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3.

i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள் 1812இல் வெளியிடப்பட்டது.

ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.

iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார். தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.

iv) திரு.வி. கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால  முன்னோடியாக இருந்தார்.

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4.

கூற்று : சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

காரணம் : இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.