புவியியல் : அலகு 2 : இந்தியா - காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள் - Online Test

Q1. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ காற்றுகள் உதவுகின்றன.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3. ஒரே அளவுள்ள மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ ஆகும்.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4. இந்தியாவின் காலநிலை ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒ ஆக பெயரிடப்பட்டுள்ளது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது ‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒‒.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8.

கூற்று : இமயமலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.

காரணம் : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q9. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க: ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10. பொருந்தாத விடையைத் தேர்வு செய்க: இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.