குடிமையியல் : அலகு 4 : இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - Online Test

Q1.

கூற்று : 1971 இல் இந்தோசோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத் யூனியனுடன் இணைந்தது.

காரணம் : இது 1962 பேரழிவுகரமான சீனப் போருக்குப் பின் தொடங்கியது.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2.

கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.

காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது. ஏனெனில், இந்தியா இதனை / இவைகளை மீட்கவேண்டி இருந்தது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.